19/12/2018

தடைச் செய் தடைச் செய் ஸ்டெர்லைட் ஆலையை தடைச் செய்...


அனில் அகர்வால் என்ற ஒரு தனி நபருக்காக தன் நாட்டின் சொந்த மக்களை சுட்டுக்கொன்று, தூத்துக்குடி நகரத்தை அழிக்க துணிந்த இந்தியாவை கண்டித்து இலண்டன் இந்திய தூதரக வாயிலில் ஒட்டப்பட்ட சுவரொட்டி...

நாடு கடந்து வாழ்ந்தாலும், தமிழரென்ற உணர்வு எக்காலமும் மறையாது...

தமிழகத்தை சுடுகாடாக்காதே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.