19/12/2018

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை நீட்டிப்பு...


ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதற்கு மேலும் தடை நீட்டிப்பு செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

ஜன.,31க்குள் ஆன்லைன் மருந்து விற்பனையை முறைபடுத்த புதிய விதிகளை வகுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவு

புதிய விதிகளை மத்திய அரசு உருவாக்கும் வரை ஆன்லைனில் மருந்து விற்பனை செய்யக்கூடாது; அரசிதழில் வெளியிட்ட 2 மாதத்திற்கு பிறகு முறையான உரிமம் பெற்ற பின்னரே விற்பனை செய்ய வேண்டும்

மருந்து வணிகர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.