09/12/2018

வழிபாடுகள்...


எந்த ஒரு வழிபாடுகளும் மனிதர்களின் சுயநலத்திற்காக மனிதர்களால்  மட்டுமே உருவாக்க பட்டவை தான்...

இயற்கையை இயற்கை தன்மையில் விடாமல் மனிதர்கள் தேவைக்கு அதை என்று மாற்ற நினைத்தார்களோ அன்றே மனிதர்கள் இயற்கை தன்மையை இழந்து விட்டார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.