09/12/2018

மனிதர்கள்...


மனிதர்கள் மட்டுமே ஒவ்வொரு கருத்தியல்களையும் முடிவு என்று நினைக்கிறார்கள்...

அவர்களுக்கு தெரியாது அந்த கருத்தியல் முடிவில் இருப்பது என்று..

பயணத்தில் ஓய்வு இடம் இருக்கலாம் ஆனால் ஓய்வு இடமே நிரந்தரம் கிடையாது.

இலக்கு இல்லா பயணத்தை நோக்கி இயற்க்கையுடன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.