25/12/2018

மெளனம் பேசுகிறது...


கரு விழி கண்கள்  போல் மேகங்கள் கருத்து கண்கள் மூட..

நெஞ்சில் இதய துடிப்பு போல் இடிகள் உரச..

மகிழ்ச்சியாக வருகிறார்கள் மழைதுளிகள்..

நான் மெளனத்தில் உரைந்தே போனேன் மண் வாசனையில்...

இலை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.