15/01/2019

சென்னை விமான நிலையத்தில் ₹10 லட்சம் மதிப்பிலான 300 கிராம் தங்கம் பறிமுதல்...


சார்ஜாவிலிருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னை வந்த விமானத்தில் தங்கம் கடத்திக்கொண்டு வந்தவருக்கு சுங்கத்துறை வலை

திருவனந்தபுரத்தில் உள்நாட்டுப்பயணியாக வந்த சுரேஷ் குமாரிடம் தங்கக்கட்டிகளை கொடுத்து வெளியே வாங்கிக்கொள்வதாகக் கூறி, பணத்தையும் அளித்துள்ளார்.

பணத்துக்கு ஆசைப்பட்டு தங்கக்கட்டிகளை வாங்கி வந்த சுரேஷ்குமாரை சுங்கத்துறை கைது செய்தது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.