15/01/2019

திருட்டு திராவிடர்ஸ்...


கன்னட யுகாதி பண்டிகையை திராவிட திருநாள் என்று அழைத்தால் கர்நாடக மாநிலம் கொந்தளிக்கும் திராவிடன் அடிவயிறு கலங்கும் அந்த பயம்தான் திராவிடன் கன்னடர்கள் பக்கம் திராவிட சந்தை வியாபாரத்தை விரிப்பதில்லை...

மலையாள ஓணம் பண்டிகையை திராவிட திருநாள் என்று அழைத்தால் கேரள மாநிலம் கொந்தளிக்கும் திராவிடன் அடிவயிறு கலங்கும் அந்த பயம் தான் திராவிடன் மலையாளிகள் பக்கம் திராவிட சந்தை வியாபாரத்தை விரிப்பதில்லை...

தெலுங்கு யுகாதி பண்டிகையை திராவிட திருநாள் என்று அழைத்தால் ஆந்திர மாநிலம் கொந்தளிக்கும் திராவிடன் அடிவயிறு கலங்கும் அந்த பயம் தான் திராவிடன் தெலுங்கள் பக்கம் திராவிட சந்தை வியாபாரத்தை விரிப்பதில்லை...

ஆனால் தமிழன் திராவிட மாயை அடிமை என்பதால் தமிழ்நாட்டில் வந்ததிராவிடன் போனதிராவிடன் எல்லாம் முதலமைச்சர் ஆகலாம், கோடிக்கணக்கான தமிழர் நீர்நிலவளங்களை கொள்ளை அடிக்கலாம், லட்சக்கணக்கான் தமிழர்களை இனப்படுகொலை செய்யலாம் எவனும் தடுக்க முடியாது..

அதனால் தான் இது கன்னட ராமசாமி நாயக்கர் ஆக்கிரமித்த மண், இங்கு திராவிடம் மட்டும் தான் என்று தமிழர் அல்லாத வந்தேறிகள் ஏமாற்றி பிழைக்கின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.