25/01/2019

தூத்துக்குடி 8வழி சாலையும் சாகர்மாலா திட்டமும்...


கூட்டப்பனை என்ற கடற்கரை கிராமம் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகில் உள்ளது, இந்த கிராமம் அரசு வெளியிட்ட புதிய வரைபடத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சோனி ரெய்னர் கான்ஸ்டாண்டின் பர்னாந்து அவர்கள் ஆதாரத்துடன் பதிவு செய்து இருந்தார்.

அந்த செய்தியின் உண்மை நிலையை கண்டறிந்து எதனால் வரைபடத்தில் இருந்து கூட்டப்பனை கிராமம் நீக்கப்பட்டது என்று விபரம் அறிய வேண்டும்

கதவுகள் திறக்கும் வரை தட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

கேள்விகள் பல கேளுங்கள் சரியான விடை வரும் வரை கேட்டுக்கொண்டே இருங்கள்.

வருமுன் காப்பதே சாலச்சிறந்தது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.