23/01/2019

பகுத்தறிவும், போலித்தனமும்...


வலைபதிவுகளில் ஒரு கும்பல் இருக்கு, பகுத்தறிவு, பெரியார், மூட நம்பிக்கை, பார்ப்பான் அது இதுன்னு இஷ்டத்துக்கும் எழுதுவாங்க. குறிப்பா இந்து சமயத்தை தாக்கித் தான் அவங்களோட பதிவுகள் இருக்கும்.

இந்த கோஷ்டிகளுக்காகத் தான் இந்த பதிவு..

நாத்திகம், ஆத்திகம்... என்னது இது?

தைரியமா கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டா அது ஆத்திகம்..

அதுவே திருட்டுத்தனமா வீட்டுலேயே கும்பிட்டா அது நாத்திகம்..

இப்படி பட்ட போலித் தனமான பகுத்தறிவு ஜீவிகள் தான் இப்ப ரொம்ப ஜாஸ்தி..

அது மட்டுமல்ல, பெரியாரே, காசி யாத்திரைக்கு சாமி கும்பிட போன போது, சாப்பாடு மடத்துல பாப்பானுக்கு தான் அனுமதின்னு சொன்னதால தான், இப்படி பார்ப்பன எதிர்ப்பு கொள்கையை ஆரம்பிச்சார்..

சரி, அப்படியாப் பட்ட பகுத்தறிவாளிகளின் கருத்துக்கள் தான் என்ன?

யார் பகுத்தறிவாளி?

கிறித்துவை கும்பிடலாம்
இஸ்லாமை பின்பற்றலாம்
இவங்க எல்லோரும் பகுத்தறிவாளிகள்..

இந்து சமயத்தை பின்பற்றுகிறவன் மூடன், பைத்தியக்காரன். பிற்போக்கு சிந்தனை கொண்டவன்..

ஹஹ...இது தானாயா பகுத்தறிவு?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.