28/01/2019

இந்தியாவை இன்னும் நாடு என நம்பி கொண்டு இருப்பவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...


உன் முன் தேசம் என மாயை உருவாக்கிவிட்டு அதன்பின் அவர்கள் வியாபாரம் செய்து கொண்டு இருக்கின்றனர்..

நான் தேசத்திற்கு எதிரானவன் இல்லை, என் தேசத்தை உலகத்தின் மத்தியில் வியாபார சந்தையாக மாற்றுபவர்களுக்கு எதிரானவன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.