07/01/2019

மரங்கள் அழியும் போது வெறும் மரங்கள் மட்டுமே அழிவதில்லை...


அதனை சார்ந்து  வாழும் அங்கிருக்கும் அத்தனை தாவரங்கள், மூலிகைகள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புழுக்கள், எண்ணற்ற நுண்ணுயிர்கள் ஆகியவை எல்லாமே ஒட்டுமொத்தமாக அழிந்து விடுகின்றன. இதனால் ஏற்படும் நஷ்டம் சொல்லிமாளாது...

சாலை விரிவுபடுத்துகிறோம், தொழிற்சாலை கட்டுகிறோம் என்று எத்தனையோ மரங்கள் அழிக்கப்படுகின்றன இங்கு, அனைத்தும் மனிதனின் சுயநலத்திற்க்காகவே.

மரத்தை அழிக்க நினைக்கும் நாம் மரம் நடுவதற்க்கு எந்த முயற்சியும் எடுப்பதில்லை.

அரசாங்கமும் அழிக்கவே நினைக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.