29/01/2019

இரயில் நிலையங்களிலோ, வங்கிகளிலோ, அரசு அலுவலகங்களிலோ தமிழில் சேவை வழங்க மறுத்தால் அதை எளிதாக கடந்து செல்பவரா நீங்கள்...


தமிழில் படித்தவனுக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கு என போராடாமல் ‘தமிழ் படித்தால் சோறு கிடைக்குமா’ என உங்கள் குழந்தைகளை இந்தி படிக்க வைக்கும் நபரா நீங்கள்..

அப்படியானால் நம் தாய்த் தமிழ் மொழியை காக்க தமிழை ஆட்சி அரியனை ஏற்ற தன்னுயிரையே ஈகம் செய்த மொழிப் போர் ஈகியர்களை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை...

நாளை என்னுடைய மொழி சாகும் என்றால்...அதற்கு முன் நான் இன்றே செத்து விடுகின்றேன்.. என்று தீக்கு இறையான நம் முன்னோர்கள் இவர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.