19/01/2019

காவிரிக்காக கன்னடனை கைக்கட்டி அமரவைத்த தமிழன் மாவீரன் வீரப்பன்...


நான்கு மாநில போலிசாரையே நடு நடுங்க வைத்த நாயகன்...

கிழக்கு தொடர்ச்சி மலையும்
மேற்கு தொடர்ச்சி மலையும் இணையும் சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகளுக்கு நடுவே வாழ்ந்து வந்த ஒற்றை காட்டுசிங்கம் வீர தமிழன்  மாவீரன் வீரப்பன் அவர்களுக்கு  பிறந்தநாள் வாழ்த்துகள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.