14/01/2019

மனிதன் வேறு இயற்கை வேறு அல்ல...


ஓர் குடும்பத்தில் நீங்கள் ஒரு நபர்...

மனிதர்கள் இயற்கையை பார்வையாளர்கள் போலவே பார்க்கிறார்கள்..

அதுதான் மனிதர்கள் இயற்கையை பிரிந்து செல்கிறார்கள்...

இயற்கைக்கு ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் மனிதனுக்கும் ஏற்படும்
அது #எதுவாக இருந்தாலும் சரி..

அனைத்திலும்  வாழ்வு மட்டுமே இங்கு நிலை( மையம் ) கொள்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.