06/02/2019

இந்த சுவரொட்டியில் ஆதிக்க தலித்துகள் என்று குறிக்கப்படுவது தமிழர்களான பறையர்களை...


அதாவது தமிழர்களான பறையர்களை தலித்துகள் என்பது. அடையாளப்படுத்தியது ஆதி ஆந்திரர்கள்.

ஆனால் ஆதிஆந்திரர்களான தங்களை தமிழ்ப்புலிகள் என்றும் ஆதித்தமிழர் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.

தலித்தியம் பேசும் தமிழர்களின் கவனத்திற்கு... அதுவும் குறிப்பாக தலித்தியம் பேசும் தமிழர்களான பறையர்களின் கவனத்திற்கு...

கொங்கு மண்டல வெள்ளாளக் கவுண்டர்கள் மூவரோடு நான் தனித்தனியாக பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் மூவருமே...

திருமாவளவனின் ஆட்கள் கொங்குப் பகுதியில் கவுண்டனை வெட்டு கவுண்டச்சியை கட்டு என்றும் ஒவ்வொரு கவுண்டச்சி வயிற்றிலும் தலித்து வாரிசு வளரனும் என்று பேசியதாகவும் அதனால் கொங்குப்பகுதியில் அது பெரிய சிக்கல் ஆனது என்றும் சொன்னார்கள்.

அதிர்ச்சி அடைந்த நான் திருமாவளவனோ விசிகவில் இருக்கும் தமிழரோ அப்படி எங்கும் பேசியதில்லை என்றும் அவ்வாறு பேசியது ஆதிஆந்திரர் அமைப்புகளே என்றும் அவர்களை தூண்டிவிட்டது திக ராமகிருஷ்ணநாயுடு என்றும் அவர்களுக்கு எடுத்துக்கூறி ஆதிஆந்திர அமைப்புகள் கொங்கு வெள்ளாளக்கவுண்டரை எதிர்த்து பேசிய காணொளிகளை அனுப்பி வைத்தேன். அவர்களும் அதிர்ச்சி அடைந்தே போனார்கள்.

அந்த மூவரிடமும் நான் தனித்தனியாக வெவ்வேறு தருணங்களில் பேசியிருக்கிறேன். ஆனால் ஆதிஆந்திரர் பேசியது திருமாவளவன் பேசியதாக கொங்கு வெள்ளாளக் கவுண்டரிடம் திரித்து திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது தெரியவந்தது.

நாயுடுக்கள் வழக்கமாக கொங்கு வெள்ளாளக்கவுண்டரிடம் நேரடியாக மோத மாட்டார்கள். உதாரணத்துக்கு நாயுடுக்களின் நிறுவனங்ளுகக்கு போட்டியாக இருக்கும் கொங்கு வெள்ளாளக்கவுண்டர் நிறுவனங்களை மூட அங்குள்ள பணியாளர்களை திராவிடம் தலித்தியம் கம்யூனிசம் பேச வைத்து பல சிக்கல்களை உருவாக்கி மூட வைப்பார்கள்.

திராவிடத்தின் மூலம் கோபால்சாமி நாயுடுவும் தலித்தியம் மூலம் ராமக்கிருஷ்ண நாயுடுவும் கம்யூனிசம் மூலம் ராமக்கிருஷ்ண நாயுடுவும் இதை செய்து வைப்பார்கள். அதுக்கு ஆதி ஆந்திரர் துணை போவார்கள்.

இதன் மூலம் தமிழர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது என்ன என்றால்...

தமிழ்ச் சமூகங்கள் ஒன்றோடு ஒன்ற சண்டை இடாதீர்கள். அதிலும் குறிப்பாக கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களுக்கும் கொங்குப் பறையர்களுக்கும் திராவிடம் தலித்தியம் கம்யூனிசம் மதவெறி போன்றவற்றை பேசி பல கலவரங்களை வடுக நாயுடுக்களும் வட இந்திய பிராமண பணியாக்களும் தூண்டி விடுவார்கள்.

மிகவும் கவனமாக அதை எதிர்கொள்ள வேண்டிய தருணமிது...

பதிவு : Rajasubramanian Sundaram Muthiah

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.