25/02/2019

இலுமினாட்டி (கார்பரேட்) ஈஷா வரலாறு...


1970 ஆம் ஆண்டு கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்றதாக கோவை காட்டூர் பி3 காவல் நிலையத்தில் ஒரு லோக்கல் கிரிமினல் மீது வழக்கு பதியப்படுகிறது...

பின்னர், அவனது மனைவியை அவனே கொலை செய்ததாக ஒரு புகார் மனைவியின் தந்தையால் கொடுக்கப்பட்டு, அது விசாரிக்காமலே நிலுவையில் வைக்கபடுகிறது..

அப்படியே ஒரு 20 வருடம் கழித்து... அதே கிரிமினல் காட்டை அழித்து, யானையின் வழிதடங்களை அழித்து உருவாக்கி இருக்கும் ஒரு வியாபார நிறுவனத்தின் புதிய கிளையை தொடங்கி வைக்க நாட்டின் பிரதமரே நேரில் வந்தார்...

பாமரன் குற்றம் சுமத்தினால் காழ்புணர்ச்சி என்கிறார்கள் முன்னால் நீதிபதி ஹரி பரந்தாமன் கூறினார்...

13லட்ச சதுர அடி வன நிலத்தை ஆக்கிரமித்து கட்டபட்டது தான் ஈஷா யோகா மையம் என்று.. இன்னும் பல ஊழல் நடந்ததாக பட்டியலிட்டார்...

பக்தி வேறு பக்தியின் பெயரால் பணம் திருடும் கும்பலை வளர்த்து விடுவது என்பது வேறு...

எந்த கடவுளும் பொது சொத்தை ஆக்கரிமித்து வனவிலங்குகளின் வாழ்விடத்தை அழித்து சிலைவைக்க சொல்லவில்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.