18/02/2019

காஷ்மீர் மக்களிடம் இந்தியா ஜனநாயகமாக நடந்து கொண்ட விதம் இது தான்...


சனவரி 1989 - மார்ச் 2016...

கொல்லப்படவர்கள் - 94,332 +

கட்டுப்பாட்டில் வைத்து கொல்லப்பட்டவர்கள் - 7,043 +

கைது செய்யப்பட்ட குடிமக்கள் - 1,33,387+

கைப்பெண்கள் ஆக்கப்பட்டோர் - 22,810 +

ஆனாதைகளாக்கப்பட்ட குழந்தைகள் - 1,07,556 +

கூட்டு பாலியல் வன்கொடுமைகளுக்குள்ளான பெண்கள்/ ஆண்_பெண் சிறார்கள் - 10,178 +

நிரந்தர ஊனமாக்கப்பட்டவர்கள் - 1,06,068 +

திட்டமிட்டு வலிந்து கடத்தப்பட்டு காணாலாக்கப்பட்டோர் - 10,000 +

இதையெல்லாம் செய்தது இவர்கள் சொல்லும் தீவிரவாதிகள் அல்ல பாதுகாப்பதாக சொல்லும் இந்திய இராணுவம் தான்...

2016 ஆம் ஆண்டு ஆசியா கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில் இருந்தும் ஐநா சபையில் அம்மக்களின் குமுறலில் இருந்தும் எடுத்தவை...

2016 ஆம் ஆண்டுக்கு பிறகு வெளி உலகத்திற்கு தெரியாமல் நடந்து கொடூரங்கள் கொடுமைகள் இன்னும் அதிகம்...

பெல்லட் தாக்குதல்கள் + கைதுகள் + மருத்துவ சாவடிகள் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் + தடை செய்யப்பட்ட இரசாயண தாக்குதல்கள் ...

இணையத்தடை விதிப்பு என கொடுமைகளை வெளியே சொல்ல முடியாத அளவிலான அராஜகங்கள்...

இதைப் பற்றியும் கவலைக் கொள்வோம் மானிடத்தாரே...

பதிவு - கதிர் மாயவேல்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.