23/02/2019

தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம், அரசு, அதிகாரம் என்று இந்தியா கொடுத்திருந்தும்....


தமிழர்கள் அதை திராவிடனிடம் கொடுத்துவிட்டு தீவைத்து தன்னை தானே அழிப்பது கொடுமையில் கொடுமை...

திராவிடமாயை ஒழிப்பே தமிழர் நீர்நிலவள உயிர் பாதுகாப்பின் முதல் படி....

தமிழர் கட்சிகளுக்கு மட்டுமே நமது வாக்கை பதிவுச் செய்யோம் என்று உறுதி எடுப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.