27/03/2019

குக்கர் சின்னம் தொடர்பான வழக்கில் காலை 11 மணிக்கு வெறும் கையை வீசிட்டு வந்த தேர்தல் ஆணையம்...


நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்த பிறகு மாலை 5 மணிக்கு 300 பக்கத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்கிறது..

எத்தனைப்பக்கம் 300 பக்கம்...

ஆங்... முன்னூறு பக்கம் டைப் பண்ணி கரெக்‌ஷன் பார்த்து பைண்ட் செஞ்சு கொடுத்திருக்குது எலெக்‌ஷன் கமிஷன்..

வாரக்கணக்கில் உட்கார்ந்து வேலை செய்தால் மாத்திரமே 300 பக்க பிரமாணப்பத்திரமெல்லாம் சாத்தியம்..

தன்னாட்சி பெற்ற அமைப்பு கூலிக்கு மாரடிக்கும் வேலையாள் போல மாறிவிட்டது தான் வருந்தவேண்டிய விஷயம்...

தினகரனுக்கு குக்கர் கொடுக்கட்டும் இல்லை கொடுக்காமல் போகட்டும்..

ஆனால் இவ்வளவு மோசமாக தேர்தல் ஆணையம் ஆட்டுவிக்கப்படுவது இந்திய வரலாற்றில் இதுவரை நடந்ததில்லை ..

இதை செய்யும் அயோக்கியல்பயலுங்க வாயைத்திறந்தாலே ஒரே நீதிபோதனையா வழங்குவது தான் இந்த நாட்டின் சாபக்கேடு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.