27/03/2019

மனிதனை தவிர எந்த உயிரினங்களும் தன்னை கடவுளாக பாவித்துக் கொள்வது கிடையாது...


இங்கு மனிதன் மட்டுமே விதிவிலக்கல்ல...

தன்னை அறிந்தவன் எவரும் தன்னை கடவுளாக பாவிப்பது இல்லை அவன் இயற்கையுடன் இயற்கையாக தனது வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள்..

தன்னை அறிந்தவன் பிறருக்கு பாதையின் வழியை காட்டுவார்கள் தவிர..

தன்னை கடவுளாக  நிலைநிறுத்திக் கொள்வது கிடையாது..

அவர்கள் வாழ்ந்த பாதை கூட கண்களுக்கு தெரியாமல் மரணித்து விடுவார்கள்...

நீ எதற்காக பிறந்தாயோ அதை அடைந்தே தீருவாய் (இயற்கை விதிக்கு உட்பட்டு)...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.