16/03/2019

3-வது நாளாக தமிழகமெங்கும் தொடரும் மாணவிகள் போராட்டம்...


பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை உடனடியாக தூக்கில் போட கோரி புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.