16/03/2019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வீடியோக்களை இணையத்தில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு...


பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட எஸ் பி மற்றும் டிஎஸ்பி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்,

இந்த வீடியோக்கள் தூக்க மின்மையை தங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற வீடியோக்களை பகிர்வது குற்றம் என அறிவிக்க வேண்டும்,

அரசாணையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது தவறு, அரசாணையை திரும்ப பெற்று புதிய அரசானை வெளியிட வேண்டும்.

-  சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.