19/03/2019

அதிமுகவின் நாடாளுமன்ற வேட்பாளரில் வாரிசுகள்...


1. ஜெயவர்தன் - ஜெயகுமார் மகன்
2. ரவீந்திரநாத் - ஓபிஎஸ் மகன்
3. மனோஜ் பாண்டியன் - பிஎச் பாண்டியன் மகன்
4. ராஜ்சத்யன் - ராஜன் பி செல்லப்பா மகன்

20 வேட்பாளர்களிலேயே 4 பேர் வாரிசு அடிப்படையில் வேட்பாளர்களாகின்றனர்.

களத்தில் நின்று கட்சி வளர்த்து, எதிர்ப்புகளை சந்தித்து, சமாளித்து, வழக்குகள் வாங்கி, சில நேரங்களில் உயிரையே இழந்து கட்சிக்கான வேலை பார்ப்பது சாதாரண தொண்டர்கள் தான்.

அவர்களை விட இம்மாதிரியான வேட்பாளர்களுக்கு என்ன தகுதி இருந்து விடப் போகிறது?

ஜெயலலிதா இல்லாத அதிமுகவில் தொண்டர்கள் என்பது அடிமைப்படை, ஆட்டுமந்தைக் கூட்டம்.

 தலைவர்கள் குறுநில மன்னர்கள்.

சிந்தியுங்கள் அதிமுக தொண்டர்களே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.