24/03/2019

திருட்டு திராவிடத்தின் இருட்டு வேலைகள்...


கன்னட ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன் வாழ்க்கையை தியாகம் செய்து, ஆண்டாண்டு காலமாக தமிழ் மண்ணை தெலுங்கர்கள் ஆள வழிவகைகளை தேடித்தேடி அமைத்து வைத்தார்...

தமிழ் மண்ணில் வாழும் திருட்டு திராவிட வடுக தெலுங்கு கூட்டங்கள் அரசுப் பணிகளிலும், அரசியல் அதிகாரப் பதிவிகளிலும் தமிழர்கள் கையில் கிடைத்து விடாமல் இருக்க தீவிர களப்பணி ஆற்றி இருக்கிறார்.

தமிழ் இனத்தின் அனைத்து குல மக்களுக்கும் இலவச கல்வி கிடைத்திட செய்த காமராசரின் சாதனையை திராவிடர்கள் திருடி ஈரோடு வேங்கட ராமசாமி நாயக்கருக்கு கொடுத்து விட்டனர்.

திருட்டு வடுக திராவிட கூட்டங்கள் சாதி, மதம் தவிர்த்து தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் பயனுள்ள வகையில் ஏதாவது ஒரு நல்லது செய்திருக்கிறார்களா இல்லை...

எதற்கெடுத்தாலும் தமிழ் இனத்திடம் சாதி, மத வேறுபாட்டை மட்டுமே பேசி தமிழ் இன மக்களை பிளவுபடுத்தும் அரசியலைத் தவிர, வேறென்ன தெரியும் இந்த திருட்டு திராவிடர்கள் அரசியல் கட்சி வெங்காயங்களுக்கு...

யாரப்பா இங்கு பெரியார்...?

தமிழ் மண்ணுக்கும், மக்களின் நலனுக்காகவும் தன் இறுதி மூச்சு வரை களத்தில் நின்று போராடிய இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா மட்டுமே தமிழ் இனத்தின் பெரியார்....

தமிழர் மண்ணை தெலுங்கன் மட்டுமே ஆளவும், திராவிடர்கள் மட்டுமே சிறப்பாக வாழவும் வழிவகைகளை ஏற்படுத்தி செத்துப் போன ஈரோடு வேங்கட ராமசாமி நாயக்கர் அல்ல தமிழர்களுக்கு பொரியார்....

இவ்வளவு விளக்கமாக பேசும் திராவிட பக்தர் கூட்டங்கள் ஏன் மதுபான ஆலை நடத்தும் (திமுக, அதிமுக), புகையிலை தொழிலில் (வையாபுரி கோபால் நாயுடு மகன்) பங்குதாரராக இருப்பதை எதிர்க்காதது ஏன் ?

அதை எதிர்க்காமல் தமிழ் தேசியத்தை வளர விடாமாட்டோம் என்று தமிழர்களின் ஒற்றுமை எழுச்சியை அழிப்பதற்கு மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுவது ஏன்?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.