12/03/2019

பொள்ளாச்சி குற்றவாளிகள் ஜாமீனில் வெளியே வந்தார்கள்...


இங்கு நம்மால் கதற மட்டுமே முடியும்..

ஏனெனில் இந்தியா அரசு சட்டங்களை உருவாக்கும் போது,

பொது மக்களை காப்பாற்றுவதே விட,

அதிகாரத்தில் இருப்பவனை காப்பாற்றுவதற்காக மட்டுமே பெரும்பாலும் எழுதப்பட்டது அல்லது எழுதிய பிறகு மாற்றியமைக்கப்பட்டது...

இந்த வணிக இந்தியாவில் தான் வாக்களித்தால் மாற்றம் வரவைக்க முடியும் என இன்னும் நம்புகிறீர்கள்..

உங்களின் இந்த அறியாமை தான் அவர்களின் பலம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.