12/03/2019

பொள்ளாச்சி கொடூரம்...


ஊர்ப்பெயரை அடைமொழியாகக் கொண்ட ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவரின் மகன்கள் இருவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளது.

அதில் இளைய மகன், வால்பாறையில் இதேபோன்று ஒரு பெண்ணை அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த போது, அந்தப் பெண் சத்தம்போட்டதில் மக்கள் கூடிவிட்டனர். அவன் தப்பிவிட்டான்.

பெண்கள் விஷயத்தில் படு வீக்கான நகராட்சியின் முக்கியப் பிரமுகருக்கும் இதில் தொடர்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

அதனால் தான், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி–க்கு மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.

இந்தப் போராட்டத்துக்கு அ.தி.மு.க., பி.ஜே.பி இரு கட்சிகள் மட்டும் ஆதரவு தரவில்லை. இதுவே சந்தேகத்தை வலுப்படுத்துகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.