03/03/2019

உலக நாடுகளே உனக்கு எதிராக தான் இருந்தது என்பதே கூறிக்கொண்டு...


இன்றைக்கும் அதே மனநிலையில் தான் அனைத்து நாடுகளும் இருக்கின்றன..

அதற்கு சிறிய உதாரணம் சாகர்மாலா திட்டம்,

எதிர்ப்புகள் இருந்தாலும் உன் மண்ணில் இருந்தே தொடங்கப்படுகிறது..

ஒவ்வொரு வாரமும் உனக்கு கான்சப்ட் கொடுக்கப்படுகிறது, நீ சிந்திக்க கூடாது என்பதற்காக...

யாரையும் எப்போதும் நம்பாதே..

அதுவும் எந்த நாடுகளையும் எளிதாக ஆதரித்து விடாதே..

ஒவ்வொரு நாடும் தன் அதிகாரத்தை தற்காத்து கொள்கிறது..

அதற்கு மூலதனம் உன் அறியாமை மற்றும் உணர்ச்சிவசப்படுதல்...

வெகுசன மக்கள் அனைத்து இடத்திலும் ஒரே போன்று தான் இருக்கிறார்கள்..

இந்த அடிமை சமூகத்தில் எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டுமென்று..

எந்த விடயம் உனக்கு சாதகமாக பிரபலப்படுத்த படுகிறதோ,

அதன் மீது எப்போதும் கேள்விகளை கேள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.