14/04/2019

பெரியார் என்கிற கன்னட ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் உண்மை முகம்...


தமிழ் நாடு தமிழருக்கே - 1938...

திராவிடநாடு திராவிடருக்கே - 1939...

விடுதலையில்..

எவ்வளவு தெளிவாக தமிழனை ஏமாத்தி இருக்கிறான் ...

இன்று வரை ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தான் தமிழ்நாடு தமிழருக்கே என்று சொன்னார்  சொன்னார் என்று திருட்டு திராவிட வியாதிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்...

சரி அதையும் ஆராய்ச்சி செய்து பார்த்தால் ஆண்டை கவனிக்கும் போது தான் பின்னாளில் இவரின் துரோகம் தெரியுது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.