27/06/2020

பரமக்குடியில் 7அப்பாவி தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபொது சக தமிழ் சமுதாயங்கள் வேடிக்கை மட்டுமே பார்த்திராமல் அவர்களுக்காக போராடியிருந்தால்...



இன்றுபோல் வணிகர் சங்கம் என்ற பெயரில் செயல்படும் நாடார் சங்கம் கடையடைப்பு செய்திருந்தால்.

அன்று பரமக்குடி படுகொலைக்கு காரணமான காவல்துறை என்ற பெயரில் செயல்படும் கூலிப்படைகள் தண்டிக்கப்பட்டிருந்தால்....

இன்று தூத்துக்குடி படுகொலையும் சாத்தான்குளம் படுகொலையும் தடுக்கப்பட்டிருக்கலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.