27/06/2020

எத்தனை பேருக்கு இந்த தியாகியை நினைவிருக்கின்றது?



திருச்சியில் மோட்டார் சைக்கிளில் தன் கணவருடன் சென்ற நிறைமாத கர்ப்பிணி பெண்ணை எட்டி உதைத்து அந்த இடத்திலேயே மரணிக்க செய்த உத்தமன்(காமராஜ் என்ற பெயருக்கு தகுதியில்லாதவன்)..

நாகபட்டணத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளான்....

ஆம் அந்தப் பெண்ணை அவன் கொலை செய்யவில்லை மாறாக அந்தப் பெண்ணே தெரியாமல் தடுக்கி விழுந்து இறந்துவிட்டார் (அரசின் அறிக்கைப்படி).....

 நாமும் கடந்து மறந்து போய்க் கொண்டிருக்கின்றோம் நீதி கிடைக்காமல் அந்தப் பெண் இரண்டாவது முறையாக மரணித்தாள்......

குறிப்பு : காவல்துறையினர் கொலை செய்தால் அது தவறல்ல இதுவே காவல்துறையின் நீதியாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.