29/06/2020

தமிழக மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி...



கோர தாண்டவம் ஆடும் கொரோனா.. புதிய உச்சத்தை தொட்ட தமிழ்நாடு...

தமிழகத்தில் இன்றும் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 3940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது...

தமிழகத்தில் இன்று புதிதாக  பேருக்கு 3940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது; மொத்த பாதிப்பு 82275 ஆக உயர்வு..

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1992 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53762 ஆக அதிகரிப்பு..

குணமடைந்தோர் இன்று: 1443
மொத்தம் குணமடைந்தோர்: 45537

இறப்பு இன்று:54
மொத்தம் இறப்பு: 1079

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.