29/06/2020

தமிழினம் கொண்டாட வேண்டிய செய்தி பெட்டி செய்தியாக....


எந்த உயிரிழப்புமின்றி கொரனா நோயாளிகள் 369 பேர் சித்த மருத்துவ சிகிச்சையில் நலம் பெற்றனர்...

இன்னும் 250 பேர் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்..

FLASHNEWS BREAKINGNEWS ஆக வரவேண்டிய செய்தி ஊடகத்தில் தான் இருட்டடிப்பு செய்ய படுகிறது!

இணையத்திலாவது  சித்தமருத்துவர் வீரபாபு மற்றும் குழுவினரை வாழ்த்தி வணங்குவோமாக....

இதுவரை 10000 கோடிவரை அலோபதி மருத்துவத்துக்கு செலவழித்துள்ள அரசு பாவபட்ட மக்களுக்காவது  இந்த சித்தமருத்துவ மனைகளுக்கும் கொஞ்சம் செலவு செய்யட்டுமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.