25/06/2020

சமாதி...



நீ அறிவோடு கூடிய ஆழ்ந்த தூக்கத்திற்கு சமமான ஒரு நிலையை உன்னால் உண்டு பண்ணி கொள்ளக்கூடுமானால் அது ஆழ்ந்த தூக்கம் அன்று அது தான் சமாதி...

எந்நிலையில் இந்திரியங்களும் மனமும் தம் தொழில்களை செய்வதில்லையோ ஞானம் என்னும் நெருப்பால் அஞ்ஞானம் என்னும் திரையானது அழிக்க பெற்றுவிட்டதோ அதுதான் தூங்காமல் தூங்குவது ஆகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.