25/07/2020

1970 திமுக ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்தி தங்கள் வாழ்வாதாரத்தை உறிஞ்சிய ஆட்சியை எதிர்த்துப் போராடிய விவசாயிகளில் மூவரின் உயிர் போலீஸ் தோட்டாக்களுக்குப் பலியாகின...



பறிக்கப்படும் உரிமைகளுக்காகப் போராடி உயிர் நீர்த்த அந்த மூவரது தியாகத்தையும் ‘துப்பாக்கியிலிருந்து குண்டுமழை பொழியாமல் பூமழையா பொழியும்?’ என்று ஏளனம் செய்தது அன்றைய திமுக ஆட்சி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.