05/07/2020

சாத்தான்குளம் இரட்டை படுகொலை நடத்திய கொலைகாரன் இன்ஸ்பெக்டர் ஶ்ரீதரன் தப்பிக்க பயன்படுத்திய கார் திருட்டு கார்...


அடமானம் வைத்த தனது காரை  மூன்றாண்டுகள் காணவில்லை.

அடமானம் வாங்கியவர் கந்து வட்டியில் சிறை போனதால் வண்டி எங்கே என்ற நிலையில் தனது காரை பார்த்து பேட்டி தருகிறார் உரிமையாளர்.

தனது மகன் பெயர் ஸ்டிக்கர் கூட அப்படியே உள்ளது என்கிறார்....

திட்டமிட்டு சதி செய்து தப்பிக்க
திருட்டு காரை பயன்படுத்தி உள்ளனர்..

அட திருட்டு கொலைகார பயலே...

பலே பலே..🙂

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.