05/07/2020

சாத்தான்குளம் தந்தை, மகன் சித்திரவதை மரணத்தை தாமாக முன்வந்து விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ், சென்னைக்கு இடமாற்றம். அவருக்கு பதிலாக நீதிபதி சத்யநாராயணன் நியமனம்...



தன்னார்வலர்கள் வேறு.. பிரண்ஸ் ஆப் போலீஸ் வேறு - சிபிசிஜடி...


ஆளுனரை எடப்பாடி சந்தித்த சில மணித்துளிகளில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது...

ஆர்.எஸ்.எஸ் - பாஜக வின் சேவா பாரத் உறுப்பினர்களான பிரண்ஸ் ஆப் போலீஸ் சை காப்பாற்றும் முயற்சியா..?

இதன் பின்னனி மிகப்பெரியதாக இருக்கும் போல...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.