31/07/2020

திருட்டு தெலுங்கு திமுக செய்த கொலைகள்...



2007ஆம் ஆண்டு, சன் குழுமத்திற்குச் சொந்தமான தினகரன் நாளிதழ் 'மக்கள் மனசு' என்ற பெயரில் கருத்துக் கணிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது...

அதில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அடுத்த வாரிசு யார், என்பது போன்ற கேள்விகள் மக்களிடம் கேட்கப்பட்டிருந்தது.

இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகளால், அண்ணன் தம்பிக்கிடையே ஏற்பட்ட மோதலில். திமுகவினரே மே 9, 2007-ல்  மதுரை நகரில் உள்ள தினகரன் அலுவலகத்தை தீ வைத்துக் கொளுத்தினார்கள்.

இந்தத் தாக்குதலில், அந்த நிறுவனத்தில் கணினி ஆபரேட்டர்களாக இருந்த கோபி (28), வினோத் (27), காவலாளி முத்துராமலிங்கம் ஆகிய மூவரும் திமுகவினரால் கொல்லப்பட்டார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.