27/07/2020

பாஜக நரேந்திர மோடி ஆட்சியில் அரசு தன்னுடைய அரசியல் நோக்கங்களுக்காக வங்கிகளின் நிதியை தவறாக பயன்படுத்துகிறது - ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ஊர்ஜித் பட்டேல் தான் எழுதியுள்ள புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்...



அரசின் நிர்பந்தம் காரணமாக பெரு முதலாளிகள் பலருடைய வாரா கடன்கள் வசூலிக்கும் முயற்சியில் தீவிரம் காட்ட முடியாமற்போனது என்றும் அவர் கூறியுள்ளார். 

அவர் பதவியில் இருந்த போதே இது குறித்து மோடி அரசுடன் ஏற்பட்ட கருத்து   வேறுபாடு காரணமாக பதவி விலகினார் என்பது குறிப்பிட தகுந்தது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.