27/07/2020

அதிமுக வின் ஊரடங்கு சாதனை...



சில ஜென்மங்கள்... 1000 ரூவா, 20 கிலோ அரிசி, சக்கரை எல்லாம் கொடுத்து தானே ஊரடங்கு விட்டது அரசு  என்கிறார்கள்...

அதன் பிறகு நீங்கள் வெளியில் வந்ததால் தானே கொரோனா பரவியது என்கின்றனர்...

அதே வாய் தான்.. நீங்கள் வீட்டிலே இருந்ததால் தான் மின்சாரக் கட்டணம் அதிகமாக வந்துள்ளதும் என்கின்றனர்...

நீங்க எல்லா சோத்தை தான் தீங்குறீங்களா...

வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்தால் எப்படி டா வருமானம் வரும்...

மேலும் வேலைக்கு போக விடாமல் தடுத்தது அரசு தான்...

நீங்க கொடுத்த நிவாரணத்தில் குடும்பத்தில் குறைந்தது 4 பேர் இருந்தால் கூட எத்தனை நாள் டா வரும்...

அய்யோக்கிய பயலுங்களா...

கூட்டணிக்கு முன்பு வரை வேறு வாய்...
கூட்டணிக்கு பின்பு வேறு வாய்...

போங்கடா... கூஜா தூக்கி பச்சோந்திங்களா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.