15/07/2020

திருவண்ணாமலையில் காவல்துறை அராஜகம்...


திருவண்ணாமலை - காவலர்கள் அவமானப்படுத்தியதாக  திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் காவல் நிலையத்திலேயே பெண் விஷமருந்தி தற்கொலை...

காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.