06/07/2020

மக்களை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர் அரசியல்வாதிகளும், தனியார் முதலாளிகள் அமைப்புகளும்...



மக்கள் இதை தான் உண்ண வேண்டும், இதை தான் உடுத்த வேண்டும்.

இப்படி தான் வாழ வேண்டும், இங்கே தான் செல்ல வேண்டும்,

இவரிடம் மட்டுமே தான் பேச வேண்டும். இதனை பற்றி மட்டும் தான் பேச வேண்டும்.

இவ்வளவு நேரம் தான் வேலை செய்ய வேண்டும், இவ்வளவு தூரம் மட்டுமே போக முடியும்.

இந்த குறிபிட்ட கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும்..

உடுத்தும் உடையில் இருந்து உண்ணும் உணவு வரை அவர்களின் கட்டுக்குள் வந்தாயிற்று இந்த ஊரடங்கு காலத்தில்.

ஊரடங்கு நோய்கான கட்டுபாடுகள் அல்ல முதலாலிகளின் கட்டுபாட்டுக்குள் வரவே.

யோசித்து பாருங்கள் நீங்கள் நீங்களாக உள்ளீர்களா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.