14/07/2020

திருட்டு திமுக தெலுங்கர்கள்...



ஊரடங்கு காலத்தில்  ஒன்றிணைவோம் வா இயக்கத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகளை வைத்து திமுக, I-PAC நிறுவனத்தின் மூலம் சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை கண்டறிந்ததாக தெரிகிறது...

இந்த இக்கட்டான சூழ்நிலையையும் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்திக்கொள்வதை போன்ற ஒரு கேவலமான செயல் இருக்க முடியாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.