17/08/2020

திருட்டு தெலுங்கு திமுக வும் கொலைகளும்...



2001-ல் தெய்வசிகாமணி என்பவரை, திமுக முன்னாள் எம்.பி. பரசுராமன், ரெளடி பங்க், குமார் ஆகியோர் கடத்தி பண மிரட்டல் விடுத்ததை அண்ணாநகர் ரமேஷ் காவல் துறையினரிடம் சொல்ல முன்வந்த காரணத்தினால், திமுகவின் முக்கியப் புள்ளிகள் ரமேஷை மிரட்டி தற்கொலைக்குத் தூண்டியுள்ளனர்.

இதனால் 16 ஜூலை, 2001ல் சென்னை அண்ணாநகரில் ரமேஷ் தனது மனைவி காஞ்சனா மற்றும் 3 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டார், என போலீஸ் விசாரணையில் தெளிவாகத் தெரியவந்தது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.