17/08/2020

கற்பு கூடாது என இந்து மத எதிர்ப்பு ஊர்வலத்தில் கூறிய ஈ.வே.ரா...



24.01.1971 தினமணி செய்தி படத்தில் உள்ளது...

அதில் "மத உணர்வை அவமதிக்கும் விதத்தில் தி.க ஊர்வலம்" என்ற தலைப்பில் சேலத்தில் ஈ.வே.ரா தலைமையில் நடந்த "மூடநம்பிக்கைகள் ஒழிப்பு மாநாடு" பற்றிய தகவல்கள் உள்ளன..

அதில் முருகர் பிறப்பு பற்றி ஆபாசமாக வரைந்து எடுத்துவந்தது பற்றியும் ராமர் சிலையை செருப்பால் அடித்தது பற்றியும் உள்ளது..

இதற்கு கருணாநிதி அரசாங்கம் முழு போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது.

அந்த மாநாட்டில் போடப்பட்ட தீர்மானம்தான் முத்தாய்ப்பு..

பிறன் மனைவியை அபகரிப்பது இந்தியன் பீனல் கோட்டின் கீழ் ஒரு குற்றமல்ல வென்று விதிப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு சர்க்காரை கேட்டுக் கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.