24/08/2020

சீமான் இளைஞர்களைக் கெடுக்கிறார் என திமுக, திக உள்ளிட்ட சில திராவிட நாஜிக்கள் புலம்புகிறார்களே.. ஏன்?



இவ்வளவு வாய்கிழிய பேசும் இவர்கள் தான் இளைஞர்களை மது போதையில் ஆழ்த்த உடந்தை போனவர்கள்.

தமிழக இளைஞர்கள் சினிமா, மது உள்ளிட்ட போதையிலேயே இருக்க வேண்டும், ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வந்து தங்கள் கட்சிக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்கிற ஆதிக்கத் திமிர் கொண்டவர்கள் இந்த திராவிட நாஜிக்கள்..

திடீர் என்று ஒரு கூட்டம் கிளம்பி இன உணர்வு, உரிமை மீட்பு, மண் மீட்பு, தமிழர் வாழ்வாதாரம் என பேசுவது திராவிட நாஜிக்களுக்கு கடும் எரிச்சலைக் கொடுத்திருக்கு. அதனால் தான் இந்த புலம்பல்.

சீமானை மட்டுமல்ல, இன உணர்வு, மொழி உணர்வு கொண்டு எவர் பேசினாலும் இவர்கள் இப்படி தான் புலம்புவார்கள், அவதூறுகளை வாரி இறைப்பார்கள்.

ஏனெனில் இந்த திராவிட நாஜிக்கள் ஆரிய நாஜிக்களின் பங்காளிகள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.