27/08/2020

திருட்டு தெலுங்கு திமுக வின் சாதி வெறி...



திருவள்ளூர் மாவட்டத்தில், பட்டியலினத்தைச் சேர்ந்த அமிர்தம் எனும் ஊராட்சிமன்றத் தலைவரை, தேசியக்கொடி ஏற்ற விடாமல் திமுக  தடுத்ததோடு, ஊராட்சிமன்ற பெயர் பலகையிலும் பெயர் எழுத விடாமல் தடுத்த கொடூரம் அரங்கேறியுள்ளது...

அந்த ஊரின் திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஹரிதாஸ் தான் இதற்கு முக்கிய காரணம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

திமுக தலைமை அந்த திமுக நிர்வாகியின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.