31/08/2020

நாம் தமிழர் கட்சி கலாட்டா...



ஈழ மக்களை கொன்று அழித்த காங்கிரசை கருவறுப்போம்...

வசந்த குமாருக்கு ஆழ்ந்த இரங்கல்..

எழுவர் விடுதலையை எதிர்க்கும் காங்கிரசை வேரறுப்போம்...

தமிழர் வசந்த குமாருக்கு ஆழ்ந்த இரங்கல்...

ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்க்கும் எதிரான காங்கிரசை காலி செய்வோம்..

உழைப்பால் உயர்ந்த உத்தமருக்கு ஆழ்ந்த இரங்கல்...

வசந்த்தகுமார் நாடார் என்பதால் துரோகியும் தமிழனாக தெரிகிறானா..?

தமிழினத் தலைவர் மேதகு. பிரபாகரனை தூக்கிலிடனும் சொன்ன காளிமுத்து போராளியாக மாற்றியதை போல...

போங்கடா.. போய் ஓரமா விளையாடுங்க...

காங்கிரஸ் கட்சி தமிழினத்தின் எதிரி...
காங்கிரஸ்சில் இருக்கும் தமிழர்கள்
தமிழினத்தின் துரோகிகளே...

இதில் எப்போதும் நான் சமரசம் ஆக மாட்டேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.