31/08/2020

பாஜக மோடியும் இந்தியா விற்பனையும்...



நாட்டிலேயே அதிகபட்சமாக 70,000 கோபுரங்களைக் கொண்ட மிகப்பெரிய நெட் வொர்க்  பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடம் உள்ளது.

இந்தக் கோபுரங்களைத் தனியார்மயமாக்கும் வேலைகளில் மத்திய அரசு ஈடுபடுகிறது என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

எல்லா தனியார் ( அம்பானி )தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் 5 ஜி நெட் ஒர்க் அனுமதி கொடுத்த மோடி..

இது வரை 4 ஜி க்கு கூட பிஎஸ் என் எல் க்கு இது வரை அனுமதி தரவில்லை..

தற்போது வரும் ஏப்ரலுக்குள் அனைத்து லாபமீட்டும் பொது துறை நிறுவனங்களையும் விற்று விடுவோம் என்று அபாய சங்கு ஊதி விட்டார்
அவலட்சண நிர்மலா...

இவர்கள் இன்னும் நான்காண்டுகளுக்குள் இந்தியாவையே கூறு போட்டு விற்று விடுவார்கள்...

இந்த கூறு கெட்ட பாஜக ஆட்சியாளர்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.