12/08/2020

அரிசியின் பூர்விகம்.. நம் தமிழகம் தான்...


அரிசியின் பூர்விகம்... மிகவும் சுவாரசியமான சரித்திரம்.

சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன், முதன் முதலாக சீனாவில்தான் நெல் பயிரிடப்பட்டதாக சரித்திர ஆராய்ச்சியாளர்கள்... கருதிவந்தார்கள்.

சீனாவில் இருந்துதான் இந்தியா, இலங்கை மற்றும் பல நாடுகளுக்கு இது பரவியதாக நம்பிக்கை..

ஆனால், அரிசியின் உண்மையான பூர்விகம்... நம் தமிழகம் தான் என்ற உண்மை, நமக்கு எவ்வளவு பெருமையான விஷயம்..

அரிசி என்ற வார்த்தை, ஆங்கிலத்தில் 'ரைஸ்' (rice) என்று அழைக்கப்படுகிறது.

இதுவே கிரேக்க மொழியில் 'ஆரிஸா' (oryza) என்றும்.

அரபி மொழியில் 'அர்ஸ்' (urz) என்றும் அழைக்கப்படுகிறது.

இப்போது பாருங்கள்... அரிசி - ஆரிஸா - அர்ஸ் - ரைஸ்.. ரைஸ் என்ற வார்த்தையின் பூர்விகம் புரிகிறதா?

- டாக்டர் பி.சௌந்தரபாண்டியன்

(அவள் விகடன் 01-ஜனவரி-2013)...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.