20/08/2020

இழந்ததை மீட்பானா தமிழன்..?



மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழகத்திற்கு உரிமையான பல பகுதிகள் நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டது.

இந்த வகையில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்த 80,000 சதுர கி.மீ பகுதி நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டது.

இது ஏறக்குறைய இலங்கையின் நிலப்பரப்பிற்கு சமமாகும்.

இந்த பகுதிகள் தமிழகத்திடமே இருந்திருக்குமானால், காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு நதி நீர் பிரச்சினைகளே எழுந்திருக்காது.

எனவே, தமிழகத்திற்கு ஏதிராக சதி செய்து பறிக்கப்பட்ட நிலப்பரப்புகளை மறு ஆய்வு செய்து தமிழகத்தோடு இணைக்க நாம் போராட வேண்டும்...

-அன்வர் பாலசிங்கம்,
கேரள தமிழர் கூட்டமைப்பு.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.